Showing posts with label c.n.annadurai. Show all posts
Showing posts with label c.n.annadurai. Show all posts

Thursday, April 29, 2010

திரு அண்ணா அவர்கள்

Posted by P.SURESH BABU at 12:25 AM 0 comments

திரு அண்ணா அவர்களின் மேடை பேச்சிலிருந்து தேர்தல் சமயத்தில் இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அதிக நேரம் அவரால் பேச முடியாத காரணத்தால் நான்கு வரிகளில்
மணியோ பத்தரை

மாதமோ சித்திரை

வருவதோ நித்திரை

போடுங்கள் முத்திரை

என்று இரண்டு மணி நேரம் பேச வேண்டியதை சுருக்கமாக நாளே வரிகளில் சொல்லி முடித்தார் திரு அண்ணா அவர்கள்

Showing posts with label c.n.annadurai. Show all posts
Showing posts with label c.n.annadurai. Show all posts

Thursday, April 29, 2010

திரு அண்ணா அவர்கள்


திரு அண்ணா அவர்களின் மேடை பேச்சிலிருந்து தேர்தல் சமயத்தில் இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அதிக நேரம் அவரால் பேச முடியாத காரணத்தால் நான்கு வரிகளில்
மணியோ பத்தரை

மாதமோ சித்திரை

வருவதோ நித்திரை

போடுங்கள் முத்திரை

என்று இரண்டு மணி நேரம் பேச வேண்டியதை சுருக்கமாக நாளே வரிகளில் சொல்லி முடித்தார் திரு அண்ணா அவர்கள்

 

INFINITE INFO Copyright 2009 Reflection Designed by Ipiet Templates Image by Tadpole's Notez | Blogger Template | Blogger Templates | Distributed by Blogger