Thursday, April 29, 2010

திரு அண்ணா அவர்கள்

Posted by P.SURESH BABU at 12:25 AM

திரு அண்ணா அவர்களின் மேடை பேச்சிலிருந்து தேர்தல் சமயத்தில் இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அதிக நேரம் அவரால் பேச முடியாத காரணத்தால் நான்கு வரிகளில்
மணியோ பத்தரை

மாதமோ சித்திரை

வருவதோ நித்திரை

போடுங்கள் முத்திரை

என்று இரண்டு மணி நேரம் பேச வேண்டியதை சுருக்கமாக நாளே வரிகளில் சொல்லி முடித்தார் திரு அண்ணா அவர்கள்

0 comments on "திரு அண்ணா அவர்கள்"

Post a Comment

Thursday, April 29, 2010

திரு அண்ணா அவர்கள்


திரு அண்ணா அவர்களின் மேடை பேச்சிலிருந்து தேர்தல் சமயத்தில் இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அதிக நேரம் அவரால் பேச முடியாத காரணத்தால் நான்கு வரிகளில்
மணியோ பத்தரை

மாதமோ சித்திரை

வருவதோ நித்திரை

போடுங்கள் முத்திரை

என்று இரண்டு மணி நேரம் பேச வேண்டியதை சுருக்கமாக நாளே வரிகளில் சொல்லி முடித்தார் திரு அண்ணா அவர்கள்

No response to “திரு அண்ணா அவர்கள்”

Leave a Reply

 

INFINITE INFO Copyright 2009 Reflection Designed by Ipiet Templates Image by Tadpole's Notez | Blogger Template | Blogger Templates | Distributed by Blogger